×

பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ரூ.82.77 கோடி சொத்துக்கள் முடக்கம்

ராஞ்சி: பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா சின்ஹாலின் ரூ.82.77 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு செய்து கைதான பூஜா சின்ஹாலின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags : Jharkhand ,State ,IO ,PA S.S. , Jharkhand IAS in money laundering case 82.77 crore assets of the officer have been frozen
× RELATED ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள...